தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9, 10, 11ம் வகுப்பு மாணர்வகள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் பொதுதேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான முழு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் ராசு வெளியிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என கூறப்படுகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…