உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தின், கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற மகரசங்கராந்தி விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் அங்குள்ள பட்டியலின வகுப்பை சேர்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் வீட்டில் உணவருந்தி உள்ளார்.
இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், பட்டியல் இனத்தைச் சார்ந்த அமிர்தலால் பாரதி என்பவரின் அழைப்பின் பெயரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், தன்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். வரும் மாதம் உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் பட்டியலினத்தவர் வீட்டிலுள்ள வந்து உணவருந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…