மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்து வருகை தருகின்றனர். சாய்பாபவின் உபதேசங்களை இன்றும் அவருடைய பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே சாய்பாபா பிறந்த பகுதி ஷீரடி இல்லை அவர் பர்பானி பகுதியில் தான் பிறந்தார் என்று அன்மையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய இருந்தார் அவருடைய இந்த கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.இதனை கண்டிக்கும் விதமாக நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்கிற தகவல் வெளிய வந்தது இதனால் பக்தர்கள் குழ்ப்பத்தில் இருந்தனர் இந்த குழப்பத்தினை கோயில் நிர்வாகம் போக்கி உள்ளது.கோவில் நிர்வாகம் இது தொடர்பாக தெரிவிக்கையில் நாளை முதல் காலவரையின்றி ஷிரடி கோவில் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி ,மற்றும் கோவில் எப்பொழுதும் போல் திறக்கப்படும் வழிபாடுகள் அனைத்தும் நடைபெறும் என்று நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…