மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்ற உத்தரவை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக நாகை, நம்பியார் நகர் போன்ற பகுதியிகளில் 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 61 நாட்கள் மீன் பிடிக்காமல் இருக்கும் மீனவர்கள், அந்த நாட்களில் படகுகளை சீர் செய்தல், வலைகளை சரி பார்த்தால் போன்ற புனரமைப்பு பணிகளில் ஈடுபடுவர். இந்த காலகட்டத்தில், மீனவர்களுக்கு உதவியாக மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக, ரூ.5,000 அரசாங்கம் வழங்குகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…