இது குறித்து மத்திய அரசு தனது உத்தரவில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்கின்ற விதமாக அண்மையில் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து இருந்தது தற்பொழுது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் உள்பட தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லாம் இருக்கின்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வேகத்தடையால் வாகன ஓட்டிகளுக்கு கால தாமதம் ஏற்படுகிறது அத்துடன் எரிபொருள் செலவு உள்ளிட்டவைகள் இதன் மூலமாக வெகுவாக குறைவம்,மேலும் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் உரிய காலத்திற்குள் செல்ல முடியும்.இதனால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் தவிர்க்கப்படுவதும் வாகன ஓட்டிகளும் தடையில்லாமல் பயணிக்கின்ற சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…