தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி!

Published by
Rebekal

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் எதிர்பாராமலோ அல்லது விபத்திலோ பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்த சுப்புராயன், ஈரோடு மாவட்டத்தில் தேனீ கொட்டி உயிரிழந்த கந்தசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இயேசுதாஸ், கிள்ளியூர் கிராமத்தில்  நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு, கிள்ளியூர் கிராமத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிபு , தோமா என்பவருக்கு என்பவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த கலாநிதிமாறன் எனும் சிறுவனுக்கு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கரும்பாயிரம் என்பவருக்கு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலில் தவறி விழுந்த பாஸ்கர் என்னும் இளைஞனுக்கு, கடலூர் மாவட்டத்தில் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்த பாரதிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த ராமச்சந்திரன் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்த சிறுவர்கள் செல்வன் மற்றும் ஜெகப்ரியன், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜீவானந்தம் என 25 பேருக்கு இந்த ஒரு லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

38 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago