காலமானார் 10 ரூபாய் மருத்துவர்…! துயரத்தில் ஆழ்ந்த மக்கள்…!

Published by
லீனா

பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மருந்துவர் காலமானார். 

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.10-க்கும் மருத்துவ சிகிச்சை  வழங்கியவர் கோபாலன். சுமார் அரை நூற்றாண்டு காலமாக எளிய மக்களை அரவணைத்து, சிகிச்சை அளித்து வந்தவர். வாடா சென்னை மக்களின் வலிகளை போக்கும் மருத்துவராக வளம் வந்தவர் கோபாலன்.

மக்களிடம் ரூ.10 மட்டும் சிகிச்சை கட்டணமாக பெற்று கொண்டு, சிகிச்சை அளித்து  வந்தார். நோயாளிகளிடம் பணம் இல்லையென்றால், அந்த 10 ரூபாயை கூட வாங்க மாட்டார். இவ்வாறு, மனிதநேயம் மிக்க மருத்துவர், சில நாட்களுக்கு முன்  உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago