தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சேக் உசைன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது வீட்டிலேயே தங்கி ஒய்வு எடுத்து வந்துள்ளார். இவரது உடல்நலம் குறித்து விசாரிக்க 13 உறவினர்கள் சென்னையில் இருந்து வேனில் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், வேன் மூலம் சேக் உசைனை இவர்கள் பார்க்க வருவதாக விளாத்திகுளம் போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில், வேன் ட்ரைவர் உட்பட 14 பேரையும் மடக்கி பிடித்த போலீசார், விளாத்திகுளம் மற்றும் புதூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அவர்களை அவரது உறவினர் வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறி வாகனம் ஒட்டியதாக, ஓட்டுநர் யுவராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…