நாளை முதல்தூத்துக்குடியில் தூத்துக்குடியில் 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது மக்கள் நலன் கருதி தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால் பேருந்துகள் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை முதல் பேருந்துகள் இயக்கலாம் எனவும், நாளை முதல் 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…