Alcohol death [File Image]
தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது.
இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியடைய செய்துள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 22 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…