தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை +2 பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 8 லச்சத்து, ஆயிரத்தி 401 மாணவர்கள் மற்றும் புதுவையில் 14ஆயிரத்தி 958 மாணவர்கள் இந்த பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முதல் நாளான நாளை, மொழிப்பாடம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்தாண்டு மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகளை எழுதவுள்ளனர். 600 மதிப்பெண்களுக்கு நடக்கும் இந்த தேர்வு, காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 வரை நடைபெறும். 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு, மார்ச் 24ஆம் தேதி முடிவடைகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…