விவசாயிகள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளைநிலங்களில் அமைக்கக்கூடிய உயர்அழுத்த மின் கோபுரங்களுக்கு நிலத்திற்கான இழப்பீடு தொகையை உயர்த்தக் கோரியும், எட்டு வழி சாலையை முழுமையாக கைவிட வேண்டும் என்ற அறிவிப்பை அறிவிக்கவேண்டும், அதே போல கரும்பு ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.1700 கோடிக்கு மேலாக உள்ளது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போரட்ட இடத்தில் இருந்து கோட்டையை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர். ஒரு புறம் விவசாயிகள் போரட்டம், மறுபுறம் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையே ஆன 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…