விழுப்புரம் அருகே குச்சி பாலத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ராஜேஸ்வரி இந்நிலையில் முருகன் நண்பரான நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் அவருடைய மகள் லாவண்யாவிற்கும் முருகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது , லாவண்யாவைதிருமணம் செய்து கொண்டார் மேலும் முருகன் வீட்டில் தஞ்சம் அடைந்து லாவண்யா சிலம்பரசன் மீது கோபமடைந்த சேகர் உச்சிப் பாலம் வந்து தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த தகராறில் லாவண்யா சிலம்பரசன் லாவண்யா ஆகிய மூவரையும் முருகன் திட்டமிட்டு கொலை செய்து அவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் புதைத்து வைத்துள்ளார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக முருகன் அவரது மனைவி ராஜேஸ்வரி அவரது தம்பி மதியரசன் நண்பர் மூர்த்தி ஆகியோரை விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது, மேலும் முருகனுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மேலும் அவரது தம்பிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…