Dead [Representative Image]
விருதுநகர்: பட்டாசு ஆலை தீவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதில் பரிதாபமாக தொழிலாளர்கள் உயிரிழக்கும் சோக நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பந்துவார்பட்டியில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 3 அறைகள் வெடித்து சிதறி சேதமடைந்தன. மேலும், பட்டாசு முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தற்போது மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் வருவாய் துறையினர், காவல்துறையினர் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…