100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்று வரும் நிலையில்,300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொங்கல் ,தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் போக வருடத்தில் 365 நாட்களில் 300 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் , திமுக ஆட்சியில்தான் மக்களுக்கு
தரமான பொருட்கள் வழங்கப்பட்டது.மக்களுக்கு தரமற்ற பொருட்களை வழங்கி அதிமுக அரசு ஏமாற்றி வருகிறது.விவசாயக் கடன் ரூ.7000 கோடியை திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதி தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…