மூடப்பட்ட பள்ளி கல்லூரிகளால் தேங்கிய 40 கோடி நோட்டுகள்!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகளால் 40 கோடி மதிப்பிலான நோட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அங்கு  2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் 100 கோடி மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் கூட 70 சதவீதம்நோட்டுகள் இங்கிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த மாதம் மார்ச் மாதம் தொடங்கி பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

மாணவர்கள் நோட்டு புத்தகங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இதனால் தயாரிக்கப்பட்டு வந்த 40 கோடி மதிப்பிலான நோட்டுப் புத்தகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இது குறித்து ஒரு நோட்டு பத்தியாளர் ஜெயக்குமார் கூறுகையில், கொரோனா தொற்றால் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் தயாரித்த நோட்டுகளை என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறோம். நோட்டு தயாரிப்பாளர்கள் அனைவருமே பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதுவரை 40 கோடி மதிப்பிலான நோட்டுக்கள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன என கூறிய அவர், தமிழக அரசு இதற்கான உரிய நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

38 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

1 hour ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago