144 தடை உத்தரவை மீறியதற்காக 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு, 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…