[Representational Image]
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்த அதிகாரிகள்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களிடம் இருந்து விசைபடகு மற்றும் 150 கிலோ மீன் ஆகியவற்றை பறிமுதல் செய்த மத்திய உளவுப் பிரிவு, கியூ பிரிவு மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மீனவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…