கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், இன்னும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இதனால், இந்த கல்வியாண்டில் 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கப்பட்டது.
அதன் படி, 10-ம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல் பாடத்திற்கு ஒரே புத்தகம் என்றும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே ஒரே புத்தகமாக மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…