முதல்வர் பழனிசாமி போட்டியிடும் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த 500 பேர் திமுகவில் இணைந்தனர்….!

Published by
லீனா

முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, ஊராட்சியை ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட 500 பேர் ஆளும் கட்சியான, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில், ஒரு கட்சியில் இருந்து மற்றோரு கட்சிக்கு மாறுதல், கட்சியில் இருந்து விலகுதல் என ஒவ்வொரு கட்சியிலும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, ஊராட்சியை ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட 500 பேர் ஆளும் கட்சியான, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தனர். மேலும், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக மற்றும் ரஜனி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

4 minutes ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

31 minutes ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

3 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

4 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago