முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, ஊராட்சியை ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட 500 பேர் ஆளும் கட்சியான, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில், ஒரு கட்சியில் இருந்து மற்றோரு கட்சிக்கு மாறுதல், கட்சியில் இருந்து விலகுதல் என ஒவ்வொரு கட்சியிலும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, ஊராட்சியை ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட 500 பேர் ஆளும் கட்சியான, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தனர். மேலும், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக மற்றும் ரஜனி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…