மருத்துவமனைக்கு வராத 54 புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் அதிரடி!

Default Image

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் காவல்துறையினர் ஆகியோர் நிச்சயமாக பணிக்கு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பல மருத்துவமனை ஊழியர்கள் இந்த கொரோனா வைரசுக்கு பயந்து தங்களது வேலைக்கு போகாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலும் 54 மேற்பட்ட ஊழியர்கள் வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக இருப்பதால் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால் புதுச்சேரி ஆட்சியர் அவர்கள் 54 ஒப்பந்த ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies