மாஞ்சா நூல் பட்டம் விற்ற 55 பேர் கைது.!

Published by
பால முருகன்

வடசென்னையில் 58 பிரிவின் கீழ் தடையை மீறி பட்டம் விற்றதாக 55 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை முளைக்கீரையில் மாதவன் என்பவர் அப்பகுதியில் செல்லும் பொழுது அவரது கழுத்தை மாஞ்சா நூல் பட்டம் அறுத்து இந்நிலையில் இதனை தொடர்ந்து சென்னை காவல்துறையினர் துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் என்பவர் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் மேலும் வடசென்னையில் இந்த நடவடிக்கை தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் கமிஷனர் மகேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தீவிரமாக வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவில் வடசென்னையில் 58 பிரிவின் கீழ் தடையை மீறி பட்டம் விற்றதாக 55 பேரைகாவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து 108 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

4 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

5 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

6 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

8 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago