ஸ்கூபா டைவிங் உடையில் கடலுக்குள் பயணம் செய்து பிளாஸ்டிக்கை நீக்கும் 7 வயது சிறுமி.
சென்னை, காட்டுப்பாக்கத்தில் வசிக்கும், ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரின், ஏழரை வயது மகள் தான் தாரகை ஆராதனா. இவர் பிறந்த 3 நாளிலேயே அவரை, தண்ணீர் தொட்டியில் வைத்து பழக்கப்படுத்தியதால், தற்போது கடலுக்குள் குட்டி கடல் கன்னியாக வளம் வருகிறார்.
இந்நிலையில், ஸ்கூபா டைவிங் உடையுடன், செயற்கை சுவாச கருவியுடன் கடலுக்கு 7 மீட்டர் ஆழம் வரை செல்கிறார். இவர் கடலுக்கு மாசை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குவதுடன், கடலுக்குள் வலைகளில் சிக்கி உயிருக்கும் போராடும் உயிரினங்களையும், தனது தந்தையுடன் சேர்ந்து மீட்டெடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தான், கடல் வளத்தை அசுத்தப்படுத்துவதாகவும், குட்டிபோட்டு பாலூட்டும் கடல் பசுக்களை பாதுகாக்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…