சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்குள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த திடீர் வெடி விபத்தில் பணியில் இருந்த சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார் என்றும் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து தொடர்பான விசாரணை நடத்தி வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சிலர் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…