தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதியதாகா சிபிகாட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழக சட்டபேரைவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் தமிழகத்திற்கான பல்வேறு நலதிட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதில் முக்கியமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதியதாகா சிபிகாட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாம். அதற்காக தற்போது முதற்கட்டமாக 1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்ககளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக அந்த 9 மாவட்டங்களில் சுமார் 4000 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்பட உள்ளது எனவும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…