வீட்டிற்குள் மகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தை!கைது செய்ய சென்ற காவல்துறையினர்!காத்திருந்த அதிர்ச்சி!

Published by
Sulai
  • தனது சொந்த மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை.
  • கைது செய்ய சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சியான நிகழ்வு.

சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் ஆவார்.இவர் இவரது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அனைத்து மகளீர் காவல்துறையினர் பிரகாஷை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளன.இதன் காரணமாக காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த பிரகாஷ் தலைமறைவாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அதிகாலையில் கார் நின்று கொண்டிருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் பிரகாஷை கையும் களவுமாக பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டின் பின் வழியாக சென்று பிரகாஷை கைது செய்ய முயற்சி செய்யும் போது பிரகாஷ் தனது வளர்ப்பு நாயை ஏவி விட்டு காவல்துறையினரை கட்டுப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக  காவல்துறையினரால் பிரகாஷை கைது செய்ய முடியவில்லை.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.இதன் காரணமாக தீயணைப்பு துறையினர் பிரகாஷ் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளன.பின்னர் அவர்கள் நாயின் கழுத்தில் சுருக்கு கன்னியை மாட்டி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

பின்னர் காவல்துறையினர் பிரகாஷை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago