கடந்த மாதம் 21-ம் தேதி “அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் தலைப்புகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தனர்.
அதில் ஆழி, அரசாங்கம் உள்ளிட்ட தலைப்புக்கள் கொடுக்கப்பட்டது. இந்த கவிதை போட்டியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள ஜடையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சு.கதிர்வேல் கலந்துகொண்டார்.
இவர் 2020 தலைப்புகளுக்கானக் கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி கதிர்வேல் சாதனை படைத்தார். இந்த சாதனையை படைத்த கதிர்வேல் பல கவிதைப் போட்டிகளில்கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மருத்துவம், மகத்துவம் என்ற குறும் படத்திற்காக மாநில அளவில் முதல் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…