பெங்களூரில் இருந்து சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார். அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா வாகனத்தின் பின் 5 வாகனங்கள் மட்டுமே பின் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அமுமுக கட்சியினர் இதர வாகனங்களை பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் வழியிலே நிறுத்தப்படும்.
சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும். ஒவ்வொரு வரவேற்பு கூட்டத்தில் 10 சதவீத சீருடையணிந்த அமமுக தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
பட்டாசு வெடிப்பதற்கு பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கு கண்டிப்பாக அனுமதி இல்லை, கொடி, தோரணங்கள் பேனர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக் கூடாது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…