மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தஞ்சையில் சமூக நலத்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பழுதடைந்துள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிப் பேருந்து இயக்க வேண்டும் என்றால் பள்ளி அனுமதி பெறவேண்டும்.
பேருந்தில் கண்டிப்பாக அட்டெண்டர் ஒருவர் இருக்க வேண்டும். பேருந்திலிருந்து குழந்தைகள் இறங்கும் போது இரண்டு ஆசிரியர்கள் கண்டிப்பாக இருந்து குழந்தைகள் இறங்கி வகுப்பறைக்கு சென்ற பின்பு தான் பேருந்தை இயக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு என்று தெரிவித்தார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…