[Image Source : Instagram /@actorrksuresh]
நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதர குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஆர்.கே. சுரேஷிக்கு தொடர் இருப்பது விசாரணையில் அம்பலமானது.
ஏற்கனவே, இதுதொடர்பாக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்கே சுரேசை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாததால் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…