ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா?- சுதாகர் ரெட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம். இந்த தொகுதியில் போட்டியிடும் கவுதமி வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் அனைவரும் அவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியின் தலைமை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? வேட்பாளர்கள் யார்? என்பதை கலந்து பேசி அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு என சில சட்ட திட்டங்கள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், ராஜபாளையம் தொகுதியில் நடிகை கவுதமியை வேட்பாளர் என பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

14 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

18 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

30 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

54 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago