என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர், சந்தானம். அந்தப் படத்தில் இவர் போதையில் சாய்ந்து கொண்டே நடந்து வருவது போல் ஒரு காமெடி வரும். அந்த காமெடியை மிஞ்சும் அளவுக்கு ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
போதையில் தள்ளாடி வரும் ஒரு நபரை அவரது நண்பர் பைக்கில் அழைத்து செல்ல வந்தார். ஆனால், அவருக்கோ தலைக்குமேல் போதை ஏறியதால், அந்த பைக்கில் ஏறி அமர முடியவில்லை. வண்டியை சுற்றி அங்குமிங்குமாய் நகர்ந்து, கீலே விழுந்து, சில நேரங்களுக்கு பின் பைக்கில் அமர்ந்தார்.
ஆனால் போதையில் அவர் பைக்கில் இருந்து சாய, கூட அவரது நண்பரின் தோள்பட்டையை பிடித்து, அவளையும் கீழே சாய்ந்தார். இதனை அங்கு உள்ளவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…