தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 11 எம்.எல்.ஏ. விவகாரத்தில் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இதில் மறைக்க எதுவும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு விளக்கங்களின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்குவார் என கூறினார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…