தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், 11 எம்.எல்.ஏ. விவகாரத்தில் சபாநாயகர் தனபால் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இதில் மறைக்க எதுவும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், இருதரப்பு விளக்கங்களின் அடிப்படையில் சபாநாயகர் தீர்ப்பு வழங்குவார் என கூறினார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் அதிமுகவை பொறுத்தளவில் ஹவுஸ்ஃபுலாக உள்ளதாகவும், திமுக தான் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…