முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் டி.கே.எஸ் இளங்கோவன் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக நலன்களை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், முரசொலி மாறன் காலத்திற்கு பிறகு பெரிதாக உற்பத்தி திட்டங்கள் எதுவும் வரவில்லை.இந்த அரசு ஏராளமான அவசர சட்டங்களை கொண்டு வருகிறது என்று திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…