தொகுதி பங்கீடு தொடர்பாக மதியம் 2 மணி அளவில் அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அந்த வகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த 2 நாட்களாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் முடிவுகள் எடுக்காத நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் மீண்டும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக ஈடுபடவுள்ளது. விரைவில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…