தொகுதி பங்கீடு தொடர்பாக மதியம் 2 மணி அளவில் அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அந்த வகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த 2 நாட்களாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதில் முடிவுகள் எடுக்காத நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் மீண்டும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக ஈடுபடவுள்ளது. விரைவில் அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…