தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவு ஒன்று இட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒரு புறம் இருக்க, நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, என்பதனை அதிமுக அரசின் இந்தி திணிப்பு இருப்பதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…