கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் மூலம் உணர்த்தியுள்ளனர் என திருமாவளவன் தெரிவித்தார்.
திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் அதிமுக ,பாமக கட்சிகள் தோல்வியை தழுவின. சனாதன சக்திகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
சமூகநீதியை காப்பாற்றுவதில், மாநில உரிமைகளை காப்பாற்றுவதில் முழுவீழ்ச்சில் மு.க ஸ்டாலின் பணியாற்றுவார். கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். கலைஞர் வடிவில் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை தமிழக மக்கள் இந்த வெற்றியின் மூலம் உணர்த்தியுள்ளனர் என தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…