அதிமுக சார்பில் போட்டியிட 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிமுக விருப்ப மனுக்களை வழங்க தொடங்கியது. விருப்பமனுக்கள் மார்ச் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கால அவகாசம் குறைக்கப்பட்டது. இதனால், மார்ச் 5-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணி வரை சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 8,200 பேர் விருப்பமனுக்கள் அளித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை காலை 9 மணி முதல் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி முடிக்கப்படுகிறது. திமுகவில் 8,388 பேர் விருப்பமனு பெற்ற நிலையில்,7967 பேர் பூர்த்தி செய்து விண்ணப்பம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…