அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.33 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். அபராத தொகையை ரூ.33 லட்சத்தில் ரூ. 7.5 லட்சத்தை ஜூலை 31-க்குள் செலுத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…