சசிகலாவை வரவேற்க அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்…!

Published by
லீனா

சசிகலாவை வரவேற்க விருதுநகரில், அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சசிகலா அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்தார். நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், பிப்ரவரி 8.ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது.

பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்க ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவை வரவேற்க விருதுநகரில், அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த போஸ்டரில், தொண்டர்களை காக்க வருகை தரும் தியாகத் தலைவி, அதிமுக பொது செயலாளர் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

32 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago