மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது. மாவட்டத் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டதால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோர் திமுக அரசுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். எனவே, திமுகவை எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடமுடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவை எதிர்த்து அவர்கள் செயல்பட்டால் சிறை செல்ல நேரிடும், எனவே அடுத்த வாய்ப்பு பாஜக-வுக்கு தான் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் அவர்களின் பேச்சு, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…