அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகள் குறித்த ஆலோசனை நடைபெறுவது வழக்கம்.கட்சி மற்றும் மாவட்ட செயலாளர்கள் குறித்து வரும் புகார்கள் குறித்து விசாரிக்க அதிமுக சார்பில் ஐவர் குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கமணி , வேலுமணி ,கே.பி.முனுசாமி , நத்தம் விஸ்வநாதன் ,வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.
இந்த நிலையில் தான் இந்த குழு நேற்று திடீரென கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனையில் கட்சி புகார்கள் குறித்தும்,கட்சியில் புதிய மாற்றங்கள் கொண்டுவருவது குறித்தும்,மேலும் பல பமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…