Anitha Radhakrishnan's sons appear in court! [file image]
சொத்து வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்.
அதிமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் சொத்து குவிப்பு வழக்கு 80 சதவீத நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தங்களையும் சேர்த்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…