கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,596 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 635 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு தளங்களை ஒன்றிணைத்து பேரிடர்களில் இருந்து மக்களை காக்கவே செயலியை உருவாக்க வேண்டும். சிறந்த செயலி, இணையதளங்களை உருவாக்கினால் தேசிய அளவில் பரிசு வழங்கப்படும் எனவும் உரிய வேலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…