கோவையில் இன்று மேலும் ஒரு யானை உயிரிழப்பு..! 8 மாதங்களில் 17 யானைகள் உயிரிழப்பு.!

Published by
murugan

கோவை போளுவாம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை உடல் நலக்குறைவால் சோர்வடைந்து நடக்கமுடியாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவக்குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி மருத்துவ சிகிக்சை கொடுத்தனர்.

கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்   யானை சிகிக்சை பெற்று வந்தது. இந்நிலையில், இன்று  சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை உயிரிழந்தது. கோவையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பித்ததக்கது.

Published by
murugan

Recent Posts

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

52 minutes ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

1 hour ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

2 hours ago

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.., இந்த 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!

சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…

2 hours ago

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…

3 hours ago

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

3 hours ago