கொடைக்கானலில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கொடைக்கானலில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை மற்றும் அடுக்கம் கிராமங்களில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.கீழடியின் பெருமையை பிரதமர் மோடி உலகிற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025