கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இவருடைய மகள், மருமகன், பேத்திக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10வது சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுண என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…