சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது இந்த சிறப்பு பேருந்துகள் ஆனது தேர்தலையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் சென்னையில் இருந்து மட்டும் இந்த ஐந்து நாட்களுக்குள் 14217 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுநான்கு மற்றும் ஐந்தாம் தேதியிலிருந்து சென்னையில் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது கோவை திருப்பூர் சேலம் பெங்களூரிலிருந்து 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…