உயர் நீதிமன்றம் உத்தரவு அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.மேலும் பைக் பின்னால் அமர்ந்து வருபரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல் துறை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவல் துறையும் ஹெல்மெட் அணியாமல் செய்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.இதை தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார். அதில் காவல்துறை அனைவரும் போக்குவரத்து விதியை கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறி இருந்தார்.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து மாம்பலம் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமார்பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் மதன் குமாரை இணை ஆணையர் மகேஸ்வரி பணி இடை நீக்கம் செய்ய உத்தரவு விட்டார்.
” கெட் பி” எனப்படும் போக்குவரத்து காவல் துறை அறிமுகபடுத்திய செயலி மூலம் பொதுமக்கள் ஒருவர் உதவி ஆய்வாளர் மதன்குமார்பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதை புகைப்படம் எடுத்து புகார் செய்து உள்ளார்.இதனை தொடர்ந்து மதன் குமாரை பணி இடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…