அவகோடா பழம் அமோக விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

Published by
கெளதம்
  • பழங்களில் அதிக சத்து கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு அதிலும் இதற்கு இணையாக அவகோடா பழம் என்று கூறப்படுகிறது.
  • எப்போதும்  அதிகமாக  விற்ற அவகோடா கடந்த இரண்டு நாட்களாக  குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

பழங்களில் அதிக சத்து கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு அதிலும் இதற்கு இணையாக சத்து மிகுந்த அவகோடா பழம் என்று கூறப்படுகிறது. இப்பழம் வெண்ணெய் பழம் என்றும் இதை அழைப்பார்களாம். இப்பழங்கள் மலை பகுதியில் அதிகம் விளையக்கூடிய கொடைக்கானலில் தாண்டிக்குடி, சென்பகனூர், பேத்துபாறை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில்பயிராக விவசாயம் செய்து வருகின்றன.

மேலும் இங்கு விளைச்சல் அதிகமாக இருந்தாலும்  உள்நாட்டில் இன்னும் அதனுடைய பயன்கள் தெரியாத நிலையில் வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யப்படுகிறதாம். தற்போது அதிக விளைச்சல் காரணமாக ஒரு கிலோ ஒன்றுக்கு எப்போதும்  200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்ற அவகோடா கடந்த இரண்டு நாட்களாக கிலோ ரூபாய் 120 முதல் 150 ரூபாயா குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

3 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

4 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

4 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

5 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

5 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

6 hours ago