பழங்களில் அதிக சத்து கொண்ட பழங்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு அதிலும் இதற்கு இணையாக சத்து மிகுந்த அவகோடா பழம் என்று கூறப்படுகிறது. இப்பழம் வெண்ணெய் பழம் என்றும் இதை அழைப்பார்களாம். இப்பழங்கள் மலை பகுதியில் அதிகம் விளையக்கூடிய கொடைக்கானலில் தாண்டிக்குடி, சென்பகனூர், பேத்துபாறை, பூலத்தூர் உள்ளிட்ட இடங்களில்பயிராக விவசாயம் செய்து வருகின்றன.
மேலும் இங்கு விளைச்சல் அதிகமாக இருந்தாலும் உள்நாட்டில் இன்னும் அதனுடைய பயன்கள் தெரியாத நிலையில் வெளிநாடுகளுக்கு அதிக ஏற்றுமதி செய்யப்படுகிறதாம். தற்போது அதிக விளைச்சல் காரணமாக ஒரு கிலோ ஒன்றுக்கு எப்போதும் 200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்ற அவகோடா கடந்த இரண்டு நாட்களாக கிலோ ரூபாய் 120 முதல் 150 ரூபாயா குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…